21 பவுன் திருட்டு

img

குடவாசல் அருகே வீட்டில் 21 பவுன் திருட்டு

குடவாசல் அருகே வடவேர் ஊராட்சி கோவில்பத்து மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் குமார்(52). தற்போது கோடை காலம் என்பதால் இவர் சம்பவத்தன்று இரவு புழுக்கத்தை தவிர்க்க காற்று வருவதற்கு வீட்டுக் கதவை முழுமையாக அடைக்காமல் தூங்கினார்.