குடவாசல் அருகே வடவேர் ஊராட்சி கோவில்பத்து மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் குமார்(52). தற்போது கோடை காலம் என்பதால் இவர் சம்பவத்தன்று இரவு புழுக்கத்தை தவிர்க்க காற்று வருவதற்கு வீட்டுக் கதவை முழுமையாக அடைக்காமல் தூங்கினார்.
குடவாசல் அருகே வடவேர் ஊராட்சி கோவில்பத்து மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் குமார்(52). தற்போது கோடை காலம் என்பதால் இவர் சம்பவத்தன்று இரவு புழுக்கத்தை தவிர்க்க காற்று வருவதற்கு வீட்டுக் கதவை முழுமையாக அடைக்காமல் தூங்கினார்.